PaduvaiPunithaAnthoniyaar
Tuesday, October 23, 2018
அந்தோணியார் கையில் உள்ள மலரின் இரகசியம்
1680 வது வருடம் ஆஸ்திரியா நாட்டில் உள்ள கோவிலில் அவரது திருநாள் அன்று ஒரு நபர் லில்லி மலரை அந்தோணியாரின் சுருபத்தில் வைத்து விட்டு சென்றார். கொஞ்ச நாள் கழித்து அந்த லில்லி வாடாமல் இரண்டு புதிய பூக்கள் பூத்திருந்தன.
Newer Post
Older Post
Home