Monday, November 19, 2018

அற்புதம் - 32. கொடியவன் கொல்லப்பட்டான்.



பதுவை அந்தோனியார் இரண்டாவது முறையாக வந்தபோது அங்கு நிலைமை சரியில்லாமல் இருந்தது இது கட்சியினர் இடையே சண்டை சச்சரவுகள் நடந்து கொண்டிருந்தது அந்த நாட்டு மன்னனின் மகனான இயேசு படைத் தலைவனாக இருந்தான் அவன் ஒரு பயங்கர கொடுமைக்காரன் பெண்கள் குழந்தைகள் என பாராமல் எல்லோரையும் கொலை செய்யக்கூட அஞ்சமாட்டான் ரத்த வெறி பிடித்தவன் தான் படையெடுத்து கைப்பற்றிய நகர எல்லாம் கொள்ளையடித்து தீக்கிரையாக்கி அளித்தான் அதுமட்டுமல்ல சிறு பிள்ளைகளைப் பிடித்துச் சென்று கொன்றுவிடுவான் பயந்து போயிருந்த மக்கள் அந்தோனியார் வருவதாக கேள்விப்பட்டது ஆறுதல் அளிப்பதாக இருந்தது அந்தோணியாரிடம் அந்தக் கொடியவனின் கொடுமையை எடுத்துக் கூறினர்

இதைக் கேள்விப்பட்ட அந்தோனியார் முதல் வேலையாக வெரோனா நகருக்குச் சென்று அங்கு படைத் தலைவரை சந்தித்து அவனது வேண்டிய அறிவுரைகளை கூறியதோடு அவனை கடிந்து கண்டித்தும் பேசினார் கடைசியாக ஒரு எச்சரிக்கையும் கொடுத்தார் அவனைப் பார்த்து இரக்கமற்ற கூடியவனே இன்னும் எத்தனை நாள் மாசத்துல தங்களைச் இந்த போகிறாய் ஆண்டவரின் நீதி பட்டையும் இதோ உன் மேல் தொங்கிக் கொண்டிருக்கிறது அவரது தண்டனை மிகவும் பயங்கரமானதாக இருக்கும் என எச்சரித்தார்

இதைப் பார்த்துக் கொண்டிருந்த படைத்தலைவனின் ஊழியர்கள் மிகவும் ஆச்சரியம் அடைந்தனர் தன்னுடன் வாதிட்டு எதிர்த்துப் பேசுவது அந்த இடத்திலேயே பேட்டி கண்ட துண்டமாக மேற்படி அவனவன் ஆனால் அந்தோணியாரின் இந்த கண்டன வார்த்தைகளையும் எச்சரிக்கைகளையும் கேட்டு மவுனமாக இருக்க காரணம் என்ன என வியப்புடன் கேட்டனர்.

மேலும் தான் சிறைபிடித்து இந்த சிறுவர்களை ஒரு நிபந்தனையும் இன்றி விடுவித்தான் தீச்செயல்கள் முற்றிலுமாக இயல்புக்கு மாறாக இருந்தன அது மட்டுமில்லாமல் என்றுமில்லாத சாந்தமும் அவன் முகத்தில் தோன்றியது இது எவ்வாறு எங்கனம் ஆயிற்று என அவனது கூட்டாளிகள் வியந்தனர்.

அதற்கு படைத்தலைவன் மறுமொழியாக அந்தத் துறவி யார் என்னுடன் பேசிக் கொண்டிருக்கும் போது அவருடைய கண்களிலிருந்து மின்னலை ஒத்த ஒளிக்கதிர்கள் கிளம்பி அம்புபோல் பாய்ந்தன நான் அந்த நொடியிலேயே தலைகீழாக நகரத்தில் தள்ளப்படுவதை போல உணர்ந்தேன் மிகவும் அச்சத்தால் தாங்க முடியாத வேதனையை அனுபவித்தேன் அதனால் அவர் கேட்டதை எல்லாம் மறுக்காது கொடுக்க வேண்டியதாயிற்று.

என்றாலும் அவனது தீய எண்ணம் அவனை விட்டுப் போகவில்லை அந்தோனியாரே என்று நிரூபித்துவிட்டால் மக்களை அவரை துரத்தி விடுவார்கள் என்று அதற்கு ஒரு திட்டம் தீட்டினாள் தனது ஊழியர்கள் மூலம் விலை உயர்ந்த பரிசுப் பொருட்களை கொடுத்து அனுப்பினான் அந்த ஊழியர்களிடம் இந்த வெகுமதிகளை அந்தோணியார் பெற்றுக் கொண்டால் அவரை அல்ல சன்யாசி என விளம்பரப்படுத்திக் கொண்டு போடுங்கள் ஒப்புக்கொள்ளாவிட்டால் கொண்டும் செய்யாமல் விட்டு விடுங்கள் என அவர் கூறியது போலவே அந்த பணியாளர்களிடம் சென்று எமது தலைவன் கொடுத்தனுப்பிய வெகுமதிகளைப் பெற்றுக் கொண்டு அவருக்காக இறைவனிடம் அந்தரங்கமாக கூறினார்.

அந்தோணியார் இவர்களின் கபட நாடகத்தை அறிந்துகொண்ட கோபத்தோடு அவர்களை நோக்கி நீங்கள் கொண்டுவந்து இந்த பொருட்களோடு இந்த இடத்திலிருந்து எழுந்து பொங்கல் இந்த துயரத்தை மாசு படுத்தாதீர்கள்.

ஏழைகள் ரத்தத்தை உறிஞ்சி அவர்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட இந்த சொத்துக்கள் எனக்கு தேவையில்லை அருளப்பட்ட ரத்தத்தின் சப்தம் இறைவனை நோக்கி குரல் எழுப்புகிற அவன் சன்யாசியாக அபகரித்த எந்த சொத்தும் அதோடு அழிந்து போகும் என்று எச்சரித்தார்.

அப்போது அந்தோணியார் கண்களிலிருந்து மின்னல் ஒளி வீசுவதை இவர்களும் கண்டு நடந்தவற்றை தங்கள் தலைவனிடம் எடுத்துக் கூறினர் சில நாட்கள் கழித்து ஒரு போரில் அந்தக் கொடியவன் கொல்லப்பட்டான் இவனது மரணத்தால் மக்கள் அனைவரும் மகிழ்ந்தனர் அந்தோனியாருக்கு நன்றி கூறி நிம்மதியாக வாழ்ந்தனர் நகரை விட்டுச் செல்லும் போது பொதுமக்கள் அந்தோணியார் ஏழைகளுக்கு கொடுப்பது இறைவனுக்கு விருப்பமான வெகுமதிகளை வரும்போது இறைவனையே படைக்கிறோம் என்ற செய்தியும் கூறிவிட்டுச்சென்றார். தலமாக விளங்கும் தூய அந்தோணியார்.

 தன்னடக்கம் இல்லாத மனிதன் அரன் அழிந்து காவல் இல்லா பட்டினம் . நீதிமொழி 25:28.