Friday, November 16, 2018

அற்புதம் - 30. உடல் பிண பெட்டியில் இதயம் பணப்பெட்டியில்.



அக்காலத்தில் இத்தாலி முழுவதும் எங்கு பார்த்தாலும் கலவரம் நடந்து கொண்டிருந்தது புனித பாரத நாட்டின் மன்னன் சார்பாக இருவருக்கும் அடிக்கடி கலவரங்கள் மூண்டன புனித பிரான்சிஸ்கு சபை நடத்திய மிகவும் கவலையை உண்டாக்கியது சமாதானத்தைக் கொண்டு வருவது அந்தோணியார் கொடுக்கப்பட்ட பணியாகும். 

பிரான்சிஸ் நகரில் அந்தோணியார் பேசும் இடமெல்லாம் வழக்கம்போல் பெருங்கூட்டம் வந்தது இருந்தாலும் மத வெறி அடங்கவில்லை சமாதானத்துக்கு அவர்கள் உடன்படவில்லை.

 இந்த சூழலில் அந்த ஊரில் ஒரு பெரிய செல்வந்தனிடம் தான் அவன் ஏழை மக்களிடம் அநியாயவட்டி வாங்கி வந்தான் கொடுக்காத ஏழைகளை கொடுமைப்படுத்தி வந்தான் செல்வம் மிகுதியாய் கழிந்த பின்பும் அவனுக்கு நிறைவு இல்லை அந்தோணியார் அவனுக்கு பலமுறை அறிவுரை கூறி வந்தார் அதற்கு சற்றும் செவி சாய்க்கவில்லை மனம் திரும்பாமலேயே இருந்தான்.

 ஒருநாள் அந்த செல்வந்தன் திடீரென இறந்து போன அவனது அடக்கத்திற்கான அழைத்தனர் அடக்கத்தின் போது உங்கள் செல்வம் எங்கு உள்ளதோ அங்கே உங்கள் இதயம் இருக்கும் என்ற தலைப்பில் ஒருவரை உரையாற்றினார்.

 மக்களெல்லாம் செல்வந்தனை பற்றி அந்தோணியார் புகழ்ந்து பேசுவார் என எதிர்பார்த்தனர் ஆனால் வழக்கத்திற்கு மாறாக அவனது தவறுகளை சுட்டிக்காட்டினார் .

ஏழைகளை பிரிந்து துன்புறுத்தி இல்லாமல் வாழ்ந்த இவனது செயல்களை பற்றி பேசினார் அங்கு கூடியிருந்தவர்களிடம் இவனது இதையும் இப்போது இங்கில்லை பொங்கல் போய் அவனது பணப்பெட்டியில் தேடிப் பாருங்கள் அங்கே அவனது இதயம் இருக்கும் என உரைத்தார்.

 அவனது உறவினர் இவ்வார்த்தைகளைக் கேட்டு பெட்டியினுள் இருந்த அவனது உடலை பார்த்தனர் அவனது உடல் இருந்த இதயம் கிழிக்கப்பட்டிருந்தது அவர்களது விட்டாலும் ஆவல் மேலிட்டது பண பெட்டியை திறந்து பார்த்தபோது வகையில் அங்கே அவனது இதயம் துடித்துக் கொண்டிருந்தது இதை கண்டு அவர்கள் அஞ்சி நடுங்கினர் ஆசை எல்லாத் தீமைக்கும் ஆணிவேர் என்பதை உணர்ந்து மனம் மாறினர்.