1778 ஆம் ஆண்டு அந்தோனியார் பதுவை நகர முதன்முறையாக போனா அவர் போவதற்கு முன்பே அவரது பெயரும் புகழும் அங்கு பரவியிருந்தது பதிவை மக்கள் அவரை மிகவும் அன்புடனும் மரியாதையுடனும் வரவேற்றனர்.
அக்காலத்தில் பதவி நகரில் புகழ் வாய்ந்த பல்கலைக் கழகம் ஒன்று இருந்தது இது ஐரோப்பாவில் மிகவும் பெயர் பெற்றது விளங்கியது பல ஊர்களில் இருந்து மாணவர்கள் அங்கு வந்து கல்வி பயின்றனர் பல கலாச்சாரங்களில் வளர்ந்த அந்த மாணவர்களை ஒழுக்கம் சீர் கெட்டிருந்தது அடிக்கடி போராட்டங்கள் வேலை நிறுத்தங்கள் போன்ற நடந்துகொண்டிருந்தன இத்தகைய ஒழுங்கற்ற மாணவர்கள் அந்த நகரில் வசித்த பெரும் செல்வந்தர்களின் மக்களை நல்வழிப்படுத்த யாராலும் முடியாத காரியமாய் இருந்தது அங்குள்ள ஆயர் அந்தோணி அழைத்து அவர்களை நல்வழிப்படுத்த படி கேட்டுக்கொண்டார் இயேசுவை காலத்தில் தக்க மறையுரை ஆற்றியவர்களை மனந்திரும்பும் பொறுப்பு அந்தோணியாரிடம் கொடுக்கப்பட்டது அந்தோணியார் ஆலய அன்புடன் ஏற்றுக் கொண்டார் அந்தோணி அவருடைய மறையுரைகள் ஆச்சரியப்படும்படியாக வேலை செய்ய ஆரம்பித்தன நகர கல்லூரி மாணவர்களும் மக்களும் படித்திருக்கலாம் யாருக்கும் அடங்காtதவனாக இருந்தனர் நாங்கள் படித்தவர்கள் எல்லாம் தெரியும் என்ற மனநிலையை உடையவர்களாக இருந்தாலும் இவர்கள் ஒரு வினோத பிரியத்தால் வேடிக்கை பார்க்கும் பொழுது போக்குவதற்காக முதலில் அந்தோணியாரின் பேச்சைக் கேட்க கூடியிருந்தார்கள் அந்தோணியார் அமுத மொழிகளையும் கேட்க கேட்க மேலும் கேட்க வேண்டும் என்று அவர்களை ஆவலை தூண்டியது குறிப்பாக அவரது பேச்சு இளைஞர்களைக் கவர்ந்தது மாணவர்களும் ஆசிரியர்களும் தங்கள் படிப்பை பற்றி கவலைப்படாமல் அந்தோணியார் பேச்சைக் கேட்பதற்காகவே கூட்டம் கூட்டமாக வந்தன வரவர கூட்டம் அதிகரிக்கவே கோவில்களிலும் கல்லூரிகளில் இடம் இல்லாமல் அந்தோணியார் வெட்ட வெளியில் வந்த மழை உரை ஆற்றினார் அங்கும் இடம் பிடிப்பதற்காக 4 5 மணிநேரம் முன் கூட்டியே வர வேண்டிய நிலை இருந்தது நாளொன்றுக்கு சுமார் 30 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் கூட்டத்திற்கு வந்த ஆயினும் எந்த வித சம்பந்தமும் இல்லாமல் கூட்டம் அமைதியாக நடந்தது அந்தோணியாரின் பேச்சைக் கேட்ட அனைவரும் இதயத்தை சுத்தமாக ஒப்புரவு அருட்சாதனத்தை பெற்றுச் சென்றனர் அல்லது ஆன்மீக வாழ்க்கை மேம்பட்டது அநியாய வட்டி வாங்கியவர்கள் ஏழைகளை ஏமாற்றுகிறார் பொருள்களை அபகரித்துக் கொண்டவர்கள் இவர்களுக்கெல்லாம் பரிகாரமாக தங்கள் சொத்துக்களை அந்தோணியார் பாதங்களில் வைத்து பாவமன்னிப்பு பெற்றவர்கள் கொள்ளைக்காரர்கள் முதலானோர் மனந்திரும்பிய தங்களது பெயர்களை வீட்டு வேலையை நேர்மையாளரான அரசு காலத்தில் 40 நாள்கள் முடிவதற்கு முன்பே அந்த நகரின் மக்கள் அனைவரும் நன்னெறியில் உலகம் முழுவதுமே கழகங்களில் ஏதுமின்றி சகோதரர்களைப் போல வாழத் தொடங்கினார்கள்.