2. பிள்ளைப் பருவம்.
புனித அந்தோணியார் 1195 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் போர்த்துக்கல் நாட்டின் தலைநகர் லிஸ்பனில் பிறந்தார் என்று பார்த்தோம் இவருடைய பெற்றோர்கள் அரச குடும்பத்தினர் எனவே மிகுந்த செல்வமும் செல்வாக்கும் கொண்டவர்களாக இருந்தார்கள் இவற்றுக்கெல்லாம் மேலாக நல்ல கிறிஸ்தவர்களாக விளங்கினார்கள் அவர்களைப் பார்த்துத்தான் அந்தோணியார் ஜெபிக்கவும் ஏழை எளியவர்கள் பால் அன்பு செலுத்தவும் கற்றுக்கொண்டார்.
இவரின் தந்தை மாட்டின் திபியோன் லிஸ்பன் நகரில் ஆளுநர் இவர் நேர்மையாளர்கள் வீரம் மிக்கவராக இருப்பது இயற்கையே இவரது தாயார் பார்வதி அம்மாள் அழகு உள்ளவர் நற்குணங்கள் நிறைந்த தமிழ் இவரது தாய் தந்தையர் இட்ட பெயர் பெண்ணின் நான் லியோனி தூய பிரான்சிஸ் அசிசி சபையில் துறவியாக சேரும்போது எடுத்துக் கொண்ட பெயர்தான் அந்தோணியார் அதன்பின் கீர்த்தி என்ற பெயர் மறந்து போயிற்று ஏதும் இல்லாமல் பிறந்த அந்தோணியார் என்ற பெயரோடு இழந்தார் பெயர் வெறும் வார்த்தையாக இல்லாமல் அதை வரலாற்றில் பிறப்பிற்கு அர்த்தம் சேர்த்தார் புனித அந்தோணியார்.
அந்தோணியார் இரண்டு சகோதரர்களும் இரண்டு சகோதரிகளும் உண்டு கடைசி சகோதரியான மாரியம்மாள் இவரைப் போலவே துறவறம் பூண்டு கன்னிகை ஆனால் மற்ற மூவரும் இல்லறத்தில் நல்லறம் புரிந்தனர்.
புனிதர்கள் புனிதர்களாக பிறப்பதில்லை தாயின் வளர்ப்பில் உருவாக்கப்படுகிறார்கள் குழந்தைப் பருவத்திலிருந்து இவரது தாயார் இவருக்கு தாய்ப்பாலோடு ஞானப்பால் ஊட்டி வளர்த்த தாய் தந்தை பாடிய தாலாட்டு பாடல்கள் உலகம் முழுவதும் ஓம் மகிமை பொருந்திய ஆண்டவர் என்னும் தூய கன்னி மரியாவின் பாடலையே தாலாட்டுப் பாடலாக பாடி வழக்கம் பக்தி மிகுந்த அன்னையின் வளர்ப்பில் அந்தோனியார் பக்தியிலும் ஞானத்திலும் இவரை நேர்மையாளனாக வளர்த்ததில் தந்தை மாட்டின் பெரும் பங்கு வகித்தார்.
நேர்மையான பிள்ளையின் தந்தை மிகவும் களிகூர்ந்தார் ஞானமுள்ள பிள்ளையைப் பெற்ற தகப்பன் அவர் மகிழ்ச்சியடைவார் நீதி 23: 24 என்ற விவிலிய வரிகளின்படி பெற்றோர் மகிழ்ந்தனர். சகல செல்வமும் குணங்களும் பக்தியும் நிறைந்துள்ள தாய் தந்தையருக்குப் பிறந்த ஆண் குழந்தை அழகும் குணநலன்களும் நிறைந்த இருந்ததில் வியப்பு ஒன்றுமில்லை குழந்தையைக் கண்ட அனைவரும் அதை வாரி எடுத்து முத்தமிட ஆசை கொண்டணர்.
அந்தோனியாருக்கு ஐந்து வயது நிரம்பியதும் லிஸ்பன் மறைமாவட்ட கத்தோலிக்க பள்ளியில் சேர்க்கப்பட்ட இயற்கையிலேயே அறிவுமிக்க தான் அதனால் இலக்கணம் கணிதம் சமயம் சங்கீதம் பேசும் முறை எல்லாவற்றுக்கும் மேலாக இறைவனை பற்றிய தெளிவை எளிதாகப் புரிந்துகொண்டு தன் மனதில் ஆழமாக பதித்துக் கொண்டார் படிப்பிலும் ஒழுக்கத்திலும் மட்டுமல்ல இறைப்பற்றும் ஞானமும் கொண்டவராகத் திகழ்ந்தார் ஆன்மீக காரியங்களில் நாட்டம் கொண்டவராக வளர்ந்த ஆலயத்திற்கு தவறாது செல்வதை இறைவனைப் போற்றும் பாடல்கள் பாடுவதிலும் திருப்பீட சிறுவனாக பணிபுரிவதில் மிகுந்த ஈடுபாடு காட்டினார்.
இயேசுவின் தாயான பரிசுத்த கன்னி மரியாள் மீது மிகுந்த பக்தி செலுத்தினார் இறைவழிபாடு என்பது பிறருக்கு உதவுவதில் தான் உள்ளது என்று எண்ணி தேவைப்பட்டோருக்கு சிறு சிறு உதவிகள் செய்து வந்தார் என்பதை சங்கிலித்தொடர்போல அன்பு பாசம் நேசம் போன்றவற்றால் கட்டப்பட்டிருக்கிறது எப்போதும் நம்மிடம் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது வெளிப்படும் வரை தான் இந்த உலகம் வாழும் வரை என்பதை இளமைப் பருவத்திலேயே அவர் உணர்ந்திருந்தார்.
விதைத்ததே விருச்சம் ஆகிறது.
இது குழந்தைப் பருவத்திலேயே இவரது பெற்றோர்கள் இவரை அழைத்த இறைபக்தி என்பதை மறைத்து கிளைத்துத் அழைத்து அரும்பிப் பூத்த பயன்பட ஆரம்பித்தது தனது ஏழாவது வயதிலேயே தனது கற்பை கண்ணிமைக்கும் காணிக்கை ஆக்கினார் சிறுவயதிலேயே அருஞ்செயல்களால் ஒளி விடலாம் ஆனால் மற்ற அனைத்தும் சேர்த்துக் கொடுக்கப்படும் போது நிச்சயமாக உலகு சார்ந்த ஆசீர்வாதங்களை கல்வி செல்வம் அனைத்தும் சேர்த்துக் கொடுக்கப்படும் இந்த நல்லெண்ணத்தை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்பதற்கு பெற்றோருக்கு தேவை பணம் அல்ல நல்ல மனம் தான்.
இது பிடித்து இருந்தால் இப்பதிவை ஷேர் செய்யயும்.
இது பிடித்து இருந்தால் இப்பதிவை ஷேர் செய்யயும்.