3. இறைவனால் தேர்ந்து கொள்ளப்பட்டவர்.
அந்தோனியாருக்கு 15 வயது நிரம்பியதும் மிகவும் அழகான வாலிபனாக வளர்ந்துவிட்டால் அரச குடும்பத்தை சேர்ந்தவர் அதிலும் அழகு அறிவு ஒழுக்கம் ஆகியவை கொண்ட பலமான வாலிபன் எனவே சிறந்த கவிஞனாக புகழ்பெற்ற பாடகராக அரசியல்வாதியாக திறமைமிக்க தளபதியாக இருந்தார் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்தனர் ஆனால் இவை அனைத்தும் பொய்யாக்கிவிட்டு உங்களை அழைக்கும் அவர் நம்பிக்கைக்குரியவர் 1 தெசலோனிக்கர் 5 24 என்ற இறைவார்த்தையில் நம்பிக்கை கொண்டவராக புனித அகுஸ்தினார் சபையில் ஒரு துறவியாகி முழுமையாக இறைவனுக்காகவே வாழ விரும்பினார் அவருடைய இந்த முடிவைக் கண்டு அவரது பெற்றோர்கள் நபித்தோழர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர் அந்தோணியார் அவர்களிடம் கூறியது இறைவன் விரும்புகிறார் என்று மட்டும்தான்.
இது பிடித்து இருந்தால் இப்பதிவை ஷேர் செய்யயும்.
இது பிடித்து இருந்தால் இப்பதிவை ஷேர் செய்யயும்.