Friday, November 23, 2018

அற்புதம் 36 கிழிசல், கறை நீங்கியது



அந்தோனியாரின் மறையுரையைக் கேட்பதில் அளவற்ற ஆவல் கொண்டிருந்தார் ஒரு பெண் ஆனால் அவளது கணவனும் அதை விரும்பாதவன் இருப்பினும் அந்த பெண் கணவனுக்கு தெரியாமல் அந்தோணியாரின் மறை உரையை கேட்க வந்தாள்.

 ஒரு நாள் அவள் அவசர அவசரமாக அந்தோணியாரை உரையைக் கேட்க வருகையில் கீழே தடுக்கி விழுந்து, தன் ஆடையை கிழித்து கொண்டதோடு சேற்றில் விழுந்ததால் கரை ஏற்பட்டுவிட்டது.இந்த அலங்கோல நிலையில் வீட்டுக்கு சென்றால் தன்னை நிச்சயமாக கணவன் கோபிப்பார் என்ற பயத்தால் அவள் அந்தோணியாரிடம் சென்று அழுதாள். அந்தோனியார் இறைவனை வேண்டி அவளது ஆடையை தொட அவரது ஆடையிலிருந்த கிழிசல் மறைந்தது கரையும் நீங்கியது.