Saturday, November 24, 2018

அற்புதம் 37 - காணாமல் போயின காகித பாவங்கள்


ஆண்டவர் இலவசமாக வழங்கிய சாதனங்களில் நிலைபெற பெற்றது ஒப்புரவு அருள்சாதனம் என்ற தலைப்பில் மறையுரை மூலமே மக்களை மனந்திரும்பிய புனித அந்தோணியார் மழை உரையாற்றிக்கொண்டிருந்தார் அவர்களிடையே சிலரிடம் விசுவாச குறைவு காணப்பட்டதை உணர்ந்து நம்பிக்கை வைத்தால் மலையை நகர்த்தலாம் என்ற அவர்களுக்கு புரியும் வண்ணம் போதிக்கத் தொடங்கினார்.
 ஒப்புரவு என்னும் இவ்வாறு சாதனத்தை பெறுவதற்கு உங்கள் மனது என்னும் மலையே தடையாக இருப்பதால் தடையாய் உள்ள அந்த மலையை நகர்த்துவது என்று இதை புரிந்து கொள்ளுங்கள் அப்படியே அது தடையாக இருந்தாலும் கூட அதனை நகர்த்தி வைத்து விட்டு நகர முடியும் என்ற நம்பிக்கை தான் இங்கு உந்துவிசையாக உள்ளது அதுதான் தேவையான ஒன்று என்று மனது நமக்குத் தடையாக இருக்கும் மறைவான விஷயத்தை தாண்டி செல்வது என்று புரிந்து கொள்ளும்போது சில புதிர்கள் விலகுகின்றன உதாரணமாக ஒரு மலையை துளைத்துக்கொண்டு பாதை போட்டு மலை வழியாக வெளியே வரலாம் அல்லது மலைமீது ஏறி மறுபுறம் இறங்கி மழையை தாண்டிச் செல்லலாம் அல்லது மலையை சுற்றி கொண்டு மறுபுறம் போகலாம் இந்த மூன்று நீங்கள் எதை செய்தாலும் மழையை நகர்த்தி ஆக ஆகத்தான் பொருள் அதாவது ஓர் இடத்தில் இருக்கிற மலையை தூக்கி வேறு இடத்தில் வைக்க வில்லையே தவிர என்கிற எண்ணத்தை நகர்த்தி விட்டு அதை தாண்டி கொண்டு போக தெரிந்து விட்டது உங்களுக்கு ஒரு மலையை நடத்தியதற்கு சமம் இது உங்கள் மனதில் இருந்த அந்த மலை போன்ற பிரச்சனையைக் விட்டதாகத்தான் அர்த்தம் நம்மைத் தடுக்கும் தடைகளை தாண்டி வருவதற்குத்தான் மழையை நகர்த்துவது என்று பெயர் துணிச்சலும் உங்களுக்கு கூடாத காரியம் அல்ல.
 முதலில் பெரிய மலை போன்ற உங்கள் மனதை அழுத்தும் அந்த எண்ணங்களை சுக்குநூறாக்கும் எப்படி முதலில் உங்கள் பாவங்களை மனக்கண்முன் கொண்டு வாருங்கள் இரண்டாவது அப்படிப்பட்ட பாவங்களை செய்வதற்காக மனம் வருந்தும் மூன்றாவது அருட்பொழிவு செய்யப்பட்ட குருவிடம் கூறி மன்னிப்பு நான்காவது இப்படிப்பட்ட பாவங்களை இனி செய்ய மாட்டேன் என்று உறுதி எடுத்துக் கொள்ளுங்கள் இப்படி உங்கள் மனதில் உள்ள மழையை உடைக்கப்பட்டு சமாதானம் ஏற்பட்டு விட்டது தவறு செய்வது மனித இயல்பு தான் மன்னிப்பது தெய்வ குணம் அவரிடம் அறிக்கையிட்டு என்று வல்லமையாக உணர்ச்சிபூர்வமாக நிறைவுரை ஆற்றினார்.

 அப்போது பலரும் ஒப்புரவு அருள்சாதனத்தில் பெற்றார்கள் அவர்களில் சிலர் அந்தோணியாரை நன்கு அறிந்திருந்ததால் இவரிடம் போய் நம் பாவங்களை அறிக்கை விடும் போது அவர் நம்மைப் பற்றிக் கொண்டுள்ள அவிப்பிராயம் மாறும் என்று கருதி மனம் வருந்தி உத்தம மனஸ்தாப பட்டாலும் நேரடியாக குருவிடம் கூற மனம் இல்லாமல் ஒரு தாளில் எழுதி பெயர் குறிப்பிடாமல் அந்தோணியாரிடம் கொடுத்தார்கள் அவரும் அதை வாங்கி ஜெபித்து ஆசீர்வதித்து அவர்களிடமே திருப்பி கொடுத்தா என்ன அவர்கள் இல்லம் திரும்பி திரும்பி பார்த்தபோது எல்லா பாவங்களும் அளிக்கப்பட்டு இருந்தது அந்தோணியார் செய்த அற்புதத்தை எண்ணி மகிழ்ந்து மற்றவர்களுக்கு இதை அறிவித்தார்கள்.