Sunday, September 30, 2018

அற்புதம் - 10 குருவின் அனுமதி பெற்று செய்த புதுமை.


புனித அந்தோணியார் குருவின் அனுமதி பெற்று செய்த புதுமை


அந்தோணியாரை குருமடத் தலைவர் தன்னுடைய அனுமதி இல்லாமல் புதுமைகளை செய்யகூடாது என்று அவருக்கு உத்தரவு கொடுத்திருந்தார். ஒருநாள் சந்தைக்கு சென்று காய்கறி வாங்க அந்தோணியாரும் சக துறவியும் சென்றனர். அப்போது ஒரு கட்டிடத்தில் வேலை பார்த்து கொண்டிருந்த ஒரு ஆள் கால் தவறி கிழே விழுவதை பார்த்த அந்தோணியார் உடனே அவனை நில் என்று சொன்னார். உடனே அவன் அந்தரத்தில் நின்றான். மடத்துக்கு வந்து தன் குருமட தலைவரிடம் நடந்தை சொன்னார். அவனை கிழே இறக்கிவிட அனுமதி கேட்டார். அதற்கு தலைவர் நீ என்னை கேட்காமலே ஏற்கனவே புதுமை செய்து விட்டாய் முதலில் சென்று அவனை கிழே இறக்கி விட்டு வா என்று தலைவர் உத்தரவு பெற்ற பின்பு அங்கு சென்று அவனை அந்தரத்தில் இருந்து கிழே இறக்கினார்.




இது பிடித்து இருந்தால் இப்பதிவை  ஷேர் செய்யயும். மேலும்  எனக்கா செபிக்கவும் மற்றும் உங்கள் கருத்துகளை பகிரவும் .


Thursday, September 27, 2018

அற்புதம் - 9 அந்தோணியார் போதிப்பதை கேட்கும் மீன்கள்.






புனித அந்தோணியார் போதிப்பதை மீன்கள் கேட்கும் புதுமை


             அந்தோணியார் ஒரு மிக பெரிய போதகராக இருந்தாலும் அவரால் எல்லா நேரமும் மக்களை சர்வேசுரனுடைய வாக்கியத்திற்கு செவி கொடுக்க வைக்க இயலவில்லை. ஒரு நேரம் Rimini நகரிலே போதிக்க சென்றார்.

அங்கே ஒரு பதிதர்கள் அவர்கள் சர்வேசுரனுடைய வார்த்தைகளை வெறுத்தனர். எனவே ஒருவரும் அந்தோணியாரடைய வார்த்தைகளை கேட்க வரவில்லை.


அந்த நகரத்து மக்களை பார்த்து சர்வேசுரனுடைய வார்த்தைகளை கேட்டக முடியாதவர்களே உங்களுக்கு போதிப்பதை விட அந்த மீன்களுக்கு போதிப்பேன் என்று சொல்லி அங்கு இருந்த கடல் கரைக்கு சென்றார். அந்தோணியார் என்ன செய்கிறார் என்று பார்க்க அந்த பதிதர்கள் அவரை பின் சென்றனர்.

அந்தோணியார் கடல் ஓரத்திலே நின்று மீன்களை பார்த்து ஓ பாக்கியம் பெற்ற மீன்களே கடவுளின் வார்த்தை களை கேட்க வாருங்கள் என்று சொன்னார். சிறுது நேரத்தில் சிறிய மீன்கள் முதல் பெரிய மீன்கள் வரை வரிசையாக நின்று அந்தோணியார் சொல்லுவதை கேட்டு கொண்டு இருந்தன. பிரசங்கம் முடிந்த பிறகு அவைகளுக்கு அவர் ஆசீர் வழங்கி அவைகளை அனுப்பி விட்டார்.



இது பிடித்து இருந்தால் இப்பதிவை  ஷேர் செய்யயும். மேலும்  எனக்கா செபிக்கவும் மற்றும் உங்கள் கருத்துகளை பகிரவும் .

அற்புதம் - 8 தேவ நற்கருணையை வணங்கும் கழுதை.




தேவ நற்கருணையை கழுதை வணங்கும் புதுமை 

ஒரு முறை பதிதன் ஒருவன் அந்தோணியாரிடம் வந்து திவ்ய நற்கருணையில் சேசுநாதர் இல்லை என்று வாதித்தான். அவன் அந்தோணியாரிடம் ஒரு போட்டி வைத்தான். தான் ஒரு கழுதையை மூன்று நாள் உணவு எதுவும் கொடுக்காமல் பட்டிணி போடுவேன். மூன்றவது நாள் நான் கழுதையை தெருவில் நிறுத்தி அதற்கு முன் நான் புல்லு மற்றும் தண்ணிர் வைப்பேன். நீர் நற்கருணையை கொண்டுவாரும். கழுதை முதலில் புல்லு திண்றால் நற்கருணையில் சேசுநாதர் இல்லை என்று அர்த்தம். மாறாக நற்கருணை முன் வணங்கினால் நான் ஒரு கிறிஸ்தவனாக மாறுவேன். என்றான். அதற்கு அந்தோணியார் சம்மதித்தார்.


மூன்று நாட்களுக்கு பிறகு அந்த வீதியில் மக்கள் பலர் கூடினர். அதில் கிறிஸ்தவர்களும் பதிதர்களும் இருந்தனர். கழுதை கொண்டு வரப்பட்டது அதற்கு முன் புல் போடப்பட்டது. அந்தோணியார் கையில் திவ்ய நற்கருணையுடன் பவணியாக வந்தார். என்ன ஆச்சரியம் மூன்று நாள் பசியாக இருந்த கழுதை தனக்கு முன் வைக்க பட்டு இருந்த புல்லு கட்டுகளை பாராமல் அந்தோணியார் வரும் திசையை நோக்கி முன்னங்கால்களை மடக்கி திவ்ய நற்கருணையை ஆராதித்தது. அந்த பதிதனும் மனம் திரும்பினான்.

இது பிடித்து இருந்தால் இப்பதிவை  ஷேர் செய்யயும். மேலும்  எனக்கா செபிக்கவும் மற்றும் உங்கள் கருத்துகளை பகிரவும் .

அற்புதம் - 7 விஷம் சாப்பிட்ட புனித அந்தோணியார்

புனித அந்தோணியார் விஷம் சாப்பிட்ட பின் நடந்த புதுமை




அந்தோணியார் செய்கிற அற்புதங்களை பார்த்த Rimini நாட்டு பதிதர்கள் அந்தோணியாரை எப்படியாவது ஒழித்து விட வேண்டும் என்று முடிவு செய்தனர். எனவே அவர்கள் அவரை கொலை செய்ய திட்டம் போட்டனர். முடிவில் அவருக்கு சாப்பாட்டில் விஷம் வைத்து கொலை செய்ய முடிவு செய்தனர். அந்தோணியார் அந்த வழியாக செல்லும் போது அவர்கள் அவரை நல்லவர்கள் போல் தங்களுடன் உணவு அருந்த அழைத்தனர். அனால் ஆண்டவர் அவருக்கு சாப்பாட்டில் விஷம் கலந்திருப்பதை அவருக்கு தெரியப்படுத்தினார். 

அந்தோணியாரும் ஒன்றும் தெரியாதது போல அவர்களுன் உணவு அருந்த சென்றார்.ஆனால் உணவு அருந்தும் முன் அவர்களிடம் உணவில் விஷம் இருப்பதை அவர்களிடம் சொன்னார். ஆனால் அவர்கள் அவரை பார்த்து ஏளனமாக சிரித்தனர். அந்தோணியார் அவர்களுக்கு ஆண்டவருடைய வாக்கியத்தை அவர்களுக்கு நினைவு படுத்தினார். "என்னை பின்செல்கிறவர்கள் யாரவது கொடிய விஷத்தை குடித்தாலும் அவர்களை அது ஒன்றும் செய்யாது"

அப்போம் நீர் இதை குடித்து உமக்கு ஒன்றும் ஆகவில்லை என்றால் நாங்கள் சேசுவை நம்புவோம் என்று பதில் அளித்தனர். அவர் அவர்கள் முன்பாக அந்த உணவை சிலுவை அடையலாம் வறைந்து பின் சாப்பிட்டார். அந்த விஷம் அவரை ஒன்றும் செய்யவில்லை. அங்கு இருந்தவர்கள் அனைவரும் மனம் திரும்பி நல்ல கிறிஸ்தவர்களாக வாழ ஆரம்பித்தனர்.


இது பிடித்து இருந்தால் இப்பதிவை  ஷேர் செய்யயும். மேலும்  எனக்கா செபிக்கவும் மற்றும் உங்கள் கருத்துகளை பகிரவும் .

பதுவை நகர அந்தோனியார்





பதுவை நகர அந்தோனியார் (Anthony of Padua) அல்லது லிஸ்பன் நகர அந்தோனியார் (Anthony of Lisbon, 15 ஆகத்து 1195 – 13 சூன் 1231)[1] பிரான்சிஸ்கன் சபையைச் சேர்ந்த குரு. இவர் லிஸ்பன் நகரில் பிறந்தாலும் 'பதுவைப்பதியர்' என்றே அழைக்கப்பட்டார். இதற்குக் காரணம் இத்தாலிநாட்டிலுள்ள பதுவை நகரில்தான் தமது கடைசி நாட்களைக் கழித்துள்ளார். அவர் மரித்ததும் அடக்கம் செய்யப்பட்டதும் அங்குதான். ஆகவேதான் 'பதுவைப் பதியர்' என அழைக்கப்படுகின்றார். இவரது புனித வாழ்வும், கூரிய நுண்ணறிவும், விவிலிய ஆர்வமும் இவர் இறந்த சில வருடங்களிலேயே புனிதர் பட்டம் பெற வைத்தது.
வாழ்க்கைக் குறிப்பு
இளமை

ஐரோப்பாவிலுள்ள போர்த்துக்கல் நாட்டின் தலைநகரான லிஸ்பன் மாநகரிலே 1195 ஆம் ஆண்டு ஆகத்து திங்கள் 15 ஆம் நாள் பிறந்தார். அவரது பெற்றோர்கள் மார்டின், மேரி இவர்களுக்கு முன்றாவதாகப் பிறந்த குழந்தையான இவருக்கு பெர்டிணாண்டு மார்ட்டின் தே பர்னாந்துஎன்று பெயரிட்டனர். கூரிய நுண்ணறிவு படைத்த பெர்டிணாண்டு திறம்படக் கல்வியில் தேர்வு பெற்றார்.
புனித அகுஸ்தீன் சபையில்

ஆன்ம குருவைக் கலந்தாலோசித்து புனித அகுஸ்தின் துறவற சபையில் சேர்ந்தார். ஊர் உறவினரை விட்டு விலகியிருப்பதே நலம் என்று உணர்ந்த பெர்டிணாண்டு தனது விருப்பத்திற்கிணங்க அதிபரின் அனுமதியின் படி கொயிம்ரா என்னும் இடத்திற்குச் சென்று குருத்துவக் கல்வி பயின்றார். 1219ம் ஆண்டில் 24 ஆம் வயதில் குருப்பட்டம் பெற்றார்.

மொராக்கோவில் வேத சாட்சிகளாக மரித்த ஐந்து பிரான்சிஸ்கன் சபையோரின் திருப்பண்டம், பெப்ரவரி 1220-இல் கொண்டு வரப்பட்டது. இதைப் பற்றி சிந்தித்த பெர்டிணாண்டு தாமும் அவ்வாறே கிறிஸ்துவுக்காக வேத சாட்சியாக வேண்டும் என்று தணியாதத் தாகம் கொண்டார். எனவே 1221ஆம் ஆண்டு புனித அகுஸ்தீன் சபையை விட்டு விலகி பிரான்சிஸ்கன் சபையில் சேர்ந்தார்.
பிரான்சிஸ்கன் சபையில்

பிரான்சிஸ்கன் சபையில் சேர்ந்தபோதுதான் பெர்ணாண்டு என்ற பெயரை மாற்றி அந்தோனியார் மடத்தின் பெயரால் அந்தோனி என்ற புதுப் பெயர் எடுத்துக்கொண்டார். சிறிதுகாலம் ஆப்பிரிக்காவிலுள்ள இஸ்லாமியருக்குப் போதிக்கச் சென்றார். உடல்நிலை சரியில்லாததால் மீண்டும் இத்தாலிக்கே திரும்பினார். போர்லி என்னுமிடத்தில் அதிபரின் வேண்டுகோளுக்கிணங்கி அங்குள்ள பேராலயத்தில் மறையுரையாற்றினார். அன்றுமுதல் அந்தோனியார் புகழ் பெற்ற பிரசங்கியானார். அதன்பின் பதுவை நகரில் திருமறை சார்ந்த பணிசெய்து மறையுரையாற்றினார். அவரின் உரையை கேட்க ஆலயங்களில் இடம் கொள்ளவில்லை. கிறிஸ்தவ கோட்பாடுகளை விளக்கியும், அந்த நாட்களில் நிலவிய தப்பறைக் கொள்கைகளை எதிர்த்து ஆணித்தரமாகப் போதித்தார்.

தாம் வாழ்ந்த காலத்திலும் இறப்பிற்குப் பின்னும் கடவுள் அளித்த கொடையினால் அனேக புதுமைகள் செய்தார். இதனால் கோடி அற்புதர் புனித அந்தோனியார் என்ற சிறப்புப் பெயரைப் பெற்றார்.

அந்தோனியாரின் அதிசயப் பண்புகள் மற்றும் அவர் புரிந்த புதுமைகள் பற்றி பல நிகழ்வுகள் உள்ளன. ஒருமுறை இவர் ரீமினி என்னும் கடற்கரை நகரில் போதித்ததைக் கேட்க சிலர் மறுத்தபோது மீன்கள் நீரின் மேல் வந்து இவர் கூறியதைக் கேட்டுக்கொண்டிருந்தனவாம். இன்னொருமுறை யூதர் ஒருவர் இயேசு நற்கருணையில் இருப்பதை மறுத்தாராம். ஆனால் பட்டினி போடப்பட்ட அவரது கழுதை அதற்குமுன் போடப்பட்ட புல்லைத் தின்னாமல் அந்தோனியாரின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து நற்கருணையின் முன் மண்டியிட்டு ஆராதித்ததாம்.

மற்றுமொறு புதுமை, இவர் வாழ்ந்த காலத்தில் கடவுளுடைய கிருபையால் இவர் செய்த புதுமைகளால் ஈர்க்கப்பெற்று இவரை நாடிவருவோர் எண்ணிக்கை அதிகமானதால் துறவியர்கள் மடத்தில் அமைதிக்குக் குந்தகம் ஏற்பட்டதாம். இதன் பொருட்டு மடத்தின் தலைமை குரு இவர் எண்ணிலடங்கா புதுமைகள் செய்ய தடைவிதித்தார். நாள் ஒன்றுக்கு 13 புதுமைகள் மட்டுமே செய்ய கட்டளையிட்டார். ஒருநாள் இவர் அன்றைக்கு செய்யகூடிய 13 புதுமைகளையும் செய்து முடித்தபின் மாலையில் வெளியே உலாவச் சென்றார். அப்பொழுது உயரமான கட்டடத்திலிருந்து ஒருவர் தவறி விழுந்தவேளையில் "அந்தோனியாரே என்னை காப்பாற்றும்" என்று உதவிக்குரல் எழுப்ப இவர் அவரை வானத்திலேயே அந்தரத்தில் தொங்கவைத்ததாகவும் அருகில் இருந்த மடத்திற்கு சென்று தலைமை குருவிடம் 14வது பதுமை செய்ய அனுமதி பெற்று அவரை தரையில் பத்திரமாக இறக்கினாராம். மற்றொரு புதுமையில், ஒரே நேரத்தில் அந்தோனியார் இரு இடங்களில் போதித்ததாகவும் புதுமைகள் செய்ததாகவும் செய்தி உண்டு.

புனைவுகளை நீக்கிவிட்டு, வரலாற்று நிகழ்வுகளை மட்டுமே பார்த்தாலும் புனித அந்தோனியார் பல புதுமைகள் செய்தார் என்பது உண்மையே என்று அவரது அதிகாரப்பூர்வமான வரலாறு கூறுகின்றது.
இறப்பு

1231ஆம் ஆண்டு பல ஊர்களில் மறையுரை ஆற்றியதாலும், கடும் தவ முயற்சிகளாலும் நோய்வாய்ப்பட்டார். அதே ஆண்டில் ஜீன் மாதம் 13 நாள் இறுதி திருவருட்சாதனங்களைப் பெற்றபின் இறந்தார். அப்போது அவருக்கு வயது 36. அதன் பின் 336 ஆண்டுகளுக்குப்பின் அவருடைய கல்லறையானது தோண்டப்பட்டு அவருடைய நாக்கு மட்டும் அழியாமல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த நாக்கு இன்றும் பதுவை நகர் கோவிலில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அந்தோனியார் இறந்து ஓராண்டு நிறைவதற்கு முன்னரே அவர் புனிதர் என்று திருச்சபையால் அறிவிக்கப்பட்டார்.

1946ஆம் ஆண்டு திருத்தந்தை 12ம் பத்திநாதர் புனித அந்தோனியாரை திருச்சபையின் மறைவல்லுநர்களில் ஒருவராக அறிவித்தார்.

இது பிடித்து இருந்தால் இப்பதிவை  ஷேர் செய்யயும். மேலும்  எனக்கா செபிக்கவும் மற்றும் உங்கள் கருத்துகளை பகிரவும் .

Wednesday, September 26, 2018

அற்புதம் - 6. எதிர்காலம் கணிக்கும் ஏற்றம்.




எதிர்காலம் கணிக்கும் ஏற்றம்.

அந்தோனியார் தீய வாழ்க்கை வாழ்ந்தவ ஓர் அதிகாரிக்கு அவர் முன் முழங்காலிட்டு வணக்கம் கூறி வந்தார். தன்னை கேலி செய்வதாக நினைத்து அந்த அதிகாரி கோபம் கொண்டு " உன்னை என் கையில் குத்தி கொலை செய்ய விரும்புகிறேன் ஆனால் ஏதோ ஒன்று என்னை தடுத்து நிறுத்துகிறது " என்றான் அந்தோணியார் மறுமொழியாக " நான் உம்மை கேலி செய்யவில்லை ஆனால் இறைவனால் நீர் தேர்ந்தெடுக்கப்பட்டதால் உமக்குக் கூறுகிறேன் நீ இயேசு கிறிஸ்துவுக்காக மரித்து எனக்கு முன்பாக விண்ணுலகில் இருப்பீர் " என்றார் இதைக் கேட்ட அந்த அதிகாரி மிகவும் ஏளனமாகச் சிரித்தார். ஆனால் அந்த அதிகாரி ஒருநாள் மனம் திரும்பினார். ஆண்டவர் வாழ்ந்த பாலஸ்தீனத்துக்கு யாத்திரையாகச் சென்று கொண்டிருந்த போது சில தீயவர்கள் அவர் கிறிஸ்தவர் என்ற ஒரே காரணத்தால் அவரை கொலை செய்தார்கள். வருமுன் காக்கும் வரம் பெற்ற அந்தோனியாரின் வாக்கு இவ்வாறு நிறைவேறியது. இதை அறிந்த பலரும் அந்தோணியாரின் இந்த அற்புத ஆற்றலை வியந்து பாராட்டினர்.

இது பிடித்து இருந்தால் இப்பதிவை  ஷேர் செய்யயும். மேலும்  எனக்கா செபிக்கவும் மற்றும் உங்கள் கருத்துகளை பகிரவும் .

அற்புதம் 5 காணாமல் போனது தானாக வந்தது.

காணாமல் போனது தானாக வந்தது.


சிறந்த மறையுரையாளர் அந்தோணியார். மறையுரை ஆற்றும்  போதெல்லாம் தன் கையில் திருச்சிலுவை எந்தியிருப்பார். அசிசியார் அந்தோணியாரை  இறையியல் போதிக்க  நியமித்தார். இரண்டு ஆண்டுகளாக இளம் துறவிகளுக்கு வேதாகமம் கற்றுக் கொடுத்தார் அதை அவருக்கு உண்மையிலேயே கடவுள் மனிதன் மேல் கொண்ட அன்பின் சரித்திரம் ஆகவே பட்டது ஒரு மெழுகுவர்த்தி இன்னொன்றோடு ஒளியை பகிர்வது போல் எதையும் இழப்பதில்லை தான் பெற்ற வேதாகம பக்தி பரவசத்தோடு போதித்தார் ஜெபிக்காத மனிதன் வேரில்லாத மரம் என்று இளம் துறவிகளை ஜெபத்திலும் இறைவனின் அன்பிலும் வளரச் செய்தார் அவர்களும் இறைவன் பால் ஈர்க்கப்பட்டு கடவுளின் அன்பை அறிந்தவர்களாக அவரை அன்பு செய்யத் துவங்கினார்கள் இளம் துறவிகளை தெளிவாக விளங்கும்படி அதை மிக அழகாக விளக்கி ஒரு புத்தகம் எழுதினார் ஒவ்வொரு பக்கமாக அவர் கை அதை எழுதிய புத்தகம் ஒரு நாள் திடீரென்று மறைந்து விட்டது எல்லோரும் எல்லா பக்கத்திலும் தேடியும் கிடைக்கவில்லை அந்தோணியார் உருக்கமாக வேண்டிக்கொண்டார் அடுத்த நாளே ஓர் இளம் துறவி அப்புத்தகத்தை திரும்பிக் கொண்டு வந்து நான் தான் இதை திருடினேன் என்று திருப்பிக் கொடுத்தார் எதற்காக திருடி நீர் என்று அந்தோணியார் கேட்டார் அதற்குள் இளம் துறவி கதறி அழ ஆரம்பித்தார் நான் சபையை விட்டு போக நினைத்திருந்தேன் வெளியில் சென்றவுடன் இப்புத்தகத்தை நானே எழுதினேன் என்று எல்லோரையும் நம்ப வைத்தேன் அப்போது எல்லோரும் என்னை புகழ்வார்கள் என்று எண்ணினேன் என்றார் அந்தோணியார் அவரை மன்னித்து தொடர்ந்து சபையில் இருக்கச் செய்தார் பின்னாட்களில் அவர் அந்தோணியாரின் தீவிர பக்தரான மனிதராவார் மறப்போர் தெய்வமாவார் என்று கூட காணாமல் போகும் பொருட்களை கண்டெடுக்க செய்யும் ஆற்றல் மிக்கவராக அந்தோணியார் விளங்குகிறார் அவரின் இந்த அதிசயமான ஆற்றலின் நிமித்தம் கடந்த 200 ஆண்டுகளாக அவரிடம் கேட்கப்பட்ட அட்டைகள் வழங்கப்படுவதில்லை என்பது நாம் அறிந்ததே.

இது பிடித்து இருந்தால் இப்பதிவை  ஷேர் செய்யயும். மேலும்  எனக்கா செபிக்கவும் மற்றும் உங்கள் கருத்துகளை பகிரவும் .

Tuesday, September 25, 2018

தூய அந்தோணியாரிடம் ஜெபம்




தூய அந்தோணியாரே, சொல்லிலும் செயலிலும் வல்லவராக்கும் சபையின் அணிகலனே, கிறிஸ்துவின் சாட்சியமே, உம்மை நாங்கள் வாழ்த்துகிறோம் .ஞானத்திலும் இறையன்பிலும் சிறந்தவர் என்பதில் நாங்கள் வணக்கம் செலுத்துகிறோம். உம்  வழியாக கடவுள் எங்களுக்கு செய்து வருகின்ற செயல்களுக்காக உமக்கு நன்றி கூறுகின்றோம்.  தொடர்ந்து நீர் உதவி செய்து,  தூய உள்ளத்தோடும் நம்பிக்கையோடும் வழியாக மன்றாடுகிறோம். ஏனெனில் அன்பும் இரக்கமும் வல்லமையும் இறைவன் உமக்கு தந்துள்ளார் என்று நாங்கள் அறிவோம். எங்கள் துன்பங்களையும் துயரங்களையும் போக்குகிறது. (சிறிது நேரம் மௌனமாக ஜெபிக்கவும்) அரவணைத்து முத்தமிட குழந்தை இயேசுவின் மீது நீர் மிகுந்த அன்பு கொண்டிருந்த எங்கள் தேவைகளை அவரிடம் எடுத்துரைப்பீராக. குழந்தை இயேசுவோடு நீர் பெற்ற இறை அனுபவம் மிக சக்தி வாய்ந்தது. உமது பரிந்துரைகளால் என் தேவைகளை அறிந்து உதவி செய்வதாக. அதனால் எங்கள் மகிழ்ச்சியை முழுமையடையும். உமது பெருமை எங்கும் பரவும். நாங்களும் இறை சாட்சிகளாக மாறிய சமூகத்தை உருவாக்குவோம்! ஆமென்.

Monday, September 24, 2018

அந்தோணியார் அற்புதம் - 4.

புயலிலிருந்து புதுமையாக உயிர் தப்பியது.

அந்தோணியார் மொராக்கோவில் இருந்து திரும்பும் வழியில் கப்பல் புயலில் சிக்கி திசை மாறி, இத்தாலி அருகில் உள்ள சிசிலித் தீவில் கரை ஒதுங்கிய அதில் இதில் அந்தோணியார் அற்புதமாக உயிர் தப்பினார் சபையை சேர்ந்த மடம் ஒன்று இந்த நகரை அடைந்தார் அங்குள்ள அசிசி சகோதரர்கள் அவரை வரவேற்று அன்புடன் பராமரித்தார்கள் அந்தோணியார் உறையும் இறைவனை இனம் கண்டு கொள்ளும் ஆற்றல் உள்ளவர் கன்னி வேண்டுமா கவிதை வேண்டுமா என்று இயற்கையின் மீதும் அம்மா மரியாளிடம் மாறாத பக்தி கொண்டவர் எனவே தோட்ட வேலைகளில் ஈடுபடுவது அந்தோனியாருக்கு பிடித்தமான ஒன்று அந்தோணியார் வைத்த ஓர் ஆரஞ்சு மரம் இன்றும் பூத்து காய்த்து பலன் கொடுத்துக் கொண்டிருக்கிறது.

இது பிடித்து இருந்தால் இப்பதிவை  ஷேர் செய்யயும்.

அற்புதம் மூன்று

ஆரோக்கியம் தந்தது அந்தோணியாரின் தொப்பி.



அந்தோணியார் இயற்கையாகவே இரக்க குணமுடையவர் தன்னோடு வாழ்ந்த சகோதரரும் யாராவது நோயுற்றால் அவர்களை நன்கு பராமரித்தால் ஒருநாள் சகோதரர் ஒருவர் நோயால் அவதி படுவதை பார்த்து அவர் மேல் மிகவும் இறக்கப்பட்டார் தனது தொப்பியை நோயாளியின் தலையில் போட்ட உடனேயே அந்த சகோதரர் முழுவதும் நலமடைந்தார் இப்படி அனைத்து சமூகத்தினருக்கும் பணியாற்றினார் நாமம் கூட சமூகப் பணியை இறைப்பணி ஆகும் என்பதை நாம் தவறுதலாக புனித அந்தோணியாரை முன்மாதிரியாகக் கொண்டு சமூக ஈடுபாடு கொண்டு வாழ்வை வளமாக்குவோம்.

இது பிடித்து இருந்தால் இப்பதிவை  ஷேர் செய்யயும்.

Sunday, September 23, 2018

அற்புதம் - 2. சுவர் விலகியது .எழுந்தேற்றம் கண்டார்.

சுவர் விலகியது .எழுந்தேற்றம் கண்டார்.


தம்மை ஒரு வழிப்போக்கன் ஆக வேண்டும் என அவர்களிடம் கூறினார் ஏனென்றால் அக்காலத்தில் ஏழைகள் பாதி தப்பிய வழிப்போக்கர்கள் எல்லாம் அம்மடத்தின் கதவை தட்டுவார்கள் அவர்களையெல்லாம் ஈசி அவ்வாறு செய்தால் அது போல அன்புடன் வரவேற்று உபசரிப்பார் அந்தோணியார் எல்லா உதவிகளையும் செய்து வந்தார்.

 இந்த ஆலயத்திற்கு முன் இருந்த தோட்டத்தை பராமரித்து வந்தார் ஒருநாள் அந்தோணியார் தோட்ட வேலை செய்து கொண்டிருக்கும்போது ஆலய தேர்த்திருவிழா நடந்துகொண்டிருந்தது நற்கருணை எழுந்தேற்றம் நடக்கும்போது நற்கருணை நாதரே வணங்கும் இடத்தை நோக்கி நடந்தாள் பட்டிருந்தார் அவரது பார்வையை மறைத்திருந்த கோவில் சுவர் தானாக விலகி நடந்தேன் அதிலிருந்தே நேராக பார்க்க முடிந்தது தரையில் குப்புற விழுந்து இறைவனை வணங்கி பேரானந்தம் அடைந்தார்.

 புனித பிரான்சிஸ் சபையில்.

கடமையை காட்டும் இறைவனை அடைவதற்குரிய வழியையும் காட்டுகிறான் இது அந்தோனியார் வாழ்வில் நிகழ்ந்த ஒரு நாள் இரண்டு குழந்தைகள் தாம் மடத்தின் கதவை தட்டினார்கள் அவர்களுடைய உடை மிகவும் முரட்டுத்தனமாக அவர்களிடையே கற்களால் ஆன செருப்புகளை அணிந்து இருந்தனர் அவர்கள் புனித பிரான்சிஸ் துவங்கிய சபையைச் சார்ந்தவர்கள் சிறிது உணவு கேட்க வந்தவர்கள் அவர்களிடம் அன்பாக அவர்களிடமிருந்து இத்தாலி நாட்டிலிருந்து வந்தவர்கள் என்றும் போர்ச்சுக்கல் மண்ணின் மன்னனின் அனுமதியுடன் அருகே ஒரு மடத்தை துவங்கியிருந்தார்கள் என்பதையும் அறிந்து கொண்டால் உங்கள் மனம் எங்கிருக்கிறது என்று அந்தோணி ஆறு நபர்கள் வெகு தொலைவில் இல்லை அருகிலுள்ள காட்டில் தான் உள்ளது என்றார்கள் அந்தோணியார் ஆச்சரியம் மேலிட வரலாற்றில் எப்படி எப்படி வீட்டில் வசிக்கிறார் என்று கேட்டால் அவர்கள் மரப்பலகை ஆகியவற்றால் கட்டப்பட்டவை குடிசையில்தான் என்றார்கள் மேலும் அவர்கள் எங்கள் தந்தைதான் சேய்களின் மகிழ்ச்சி இறைவனை காணும் எங்கள் தேவைகள் அனைத்தும் இறைவனின் கையை எதிர்பார்த்து காண்பித்துள்ளார்கள் ஏழைகளின் பலவற்றை இழக்க வடிவம் கொண்ட அந்தோனியார் செயலற்ற ஆடையற்ற உடல் போன்றதே ஏழைகளுக்கு உதவும் மனநிலைக்கு ஏற்ற சபை பிரான்சிஸ் அசிசியார் என்ற முடிவுக்கு வந்தார் 

மனதின் செல்வங்களையும் சுகங்களையும் நினைத்து வருந்தினார் மிகவும் விலை உயர்ந்த துணி வாங்கி இப்போது யாருக்கும் பாரமாக தோன்றியது கடவுள்களை கொடுத்திருப்பது துன்பப்படுவதே இல்லை கொடுத்த பிராவை தூக்கி விட என் மனதில் ஏன் நான் கூட ஏழுமலை விடக்கூடாது என்று தனக்குள் என்னென்ன இந்த எண்ண ஓட்டத்தில் இருக்கும் போது சபையை சேர்ந்த சகோதரர்கள் கிறிஸ்தவ விசுவாசத்தை செய்தி கேட்டபோது அந்த நாட்டு மன்னன் அவரை கைது செய்ததை கேள்விப்பட்டேன் சடலத்தையும் போர்த்துக்கல் மன்னன் பெரும் பொருட்செலவு செய்து கொண்டு வந்தான் அந்தோணியார் அவர்கள் முன் முழந்தாளிட்டு இயேசுவே நான் கூட உனக்காக உயிரை இழக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டார் மண்டியிட்டு வேண்டிக்கொண்ட அந்தோணியார் ஒரு தீர்மானத்துடன் பேரொளி உதித்தது அரண்மனை மாடத்தில் அல்ல ஏனெனில் அதில்தான் ஏழைகளுக்கு உதவும் அவருக்கு நற்செய்தி அறிவிக்கும் கிறிஸ்துவுக்காக வேத சாட்சியாக மாறி அதற்கேற்ற சபையாரின் சபையை என்று இரு சபைகளின் அனுமதி பெற்று ஆசிரமத்தில் சேர்ந்தார் 

கான மயிலாட தனக்காக ஆடுவதில்லை கைவிளக்கு தனக்காக வாழ முடிவெடுத்தார் அந்தோணியார் 1220 ஆம் ஆண்டு பிரான்சிஸ்கன் சபையில் இணைந்தார் அஞ்சாதவன் தனது சகோதரியுடன் கப்பலேறினார் கப்பலில் பாடிக் கொண்டும் சிரித்துக் கொண்டும் இருந்த நீங்கள் எப்போது மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள் ஏதாவது புதிய நான் கண்டு பிடிக்கப் போகிறார்கள் என்று கிண்டல் செய்தவர்கள் நான் கிறிஸ்துவுக்காக மக்காவை வெற்றி கொள்ளப் போகிறேன் என்று உறுதியளித்தார் என்னை பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் மறந்து தன் சிலுவையை நாள்தோறும் தூக்கிக் கொண்டு என்னைப் பின்பற்றட்டும் லூகாஸ் 9 ஆம் அதிகாரம் 23 ஆம் வசனம்.


இது பிடித்து இருந்தால் இப்பதிவை  ஷேர் செய்யயும்.

அற்புதம் - 1

சிலுவை ஆற்றலின் அடையாளம்.


நாம் பல படங்களில் காண்பது போல் ஆலயத்தில் நற்கருணை முன்பு மிகுந்த பக்தியுடன் தியானம் செய்துகொண்டிருந்தார் அந்தோனியார் அவருடைய எண்ணியது கரிய நிறத்தில் கோர உருவம் உடன் அவர் முன் தோன்றி அவரை அலைக்கழித்தது இருப்பினும் இறை நம்பிக்கை கொண்டவராக தான் முறித்தபடியே சலவைக்கல்லில் தளரா விசுவாசத்துடன் வெற்றியின் அடையாளமான சிலுவை அடையாளத்தை கையால் வரைந்த இந்த அடையாளம் அந்தக் கல்லில் உளியால் செதுக்கி வைத்தது போல் காணப்பட்டது இதைக் கண்ட அந்த அலறி அடித்துக் கொண்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தது சிலுவையின் மேன்மையை அந்தோணியார் நன்கு உணர்ந்திருந்தார் அந்தோணியார் வரைந்த சிலுவை அடையாளம் இன்றுவரை காப்பாற்றப்பட்டு வருகிறது. லட்சக்கணக்கானோர் இதை பார்த்து வியந்து மகிழ்ந்து அடைந்து விசுவாசத்தில் தந்து வருகின்றனர் இந்த அருஞ்செயல் அந்தோனியார் புனித அந்தோணியார் என்னும் பெயரை பெற்று தந்துள்ளது இதுவே அந்தோணியாரை வல்லமையில் நிரம்பப் பெற்றவர் என்பதற்கு சாட்சியாக விளங்குகிறது இந்த நிகழ்ச்சி. 

அந்தோணியாரின் வாழ்வில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது உலகத்தைத் துறந்து ஒரு துறவியாக மாற தீர்மானித்தார் தனது தாய் தந்தையர் அனுமதி பெற்றார் லிஸ்பனில் உள்ள வின்சென்ட் என்ற தூய அகஸ்தியர் குருமடத்தில் துறவியாக சேர்ந்தார் நாம் பல படங்களில் காண்பதைப் போன்று சிறிது முடி மட்டும் நீங்களாக மொட்டை அடித்துக்கொண்டார் இல்லத்தின் ஒழுங்குகளையும் ஜெபங்களையும் மிகுந்த கவனத்துடனும் நுணுக்கமாகவும் கடைபிடித்து வந்தார். 

யாருக்கு முதல் மரியாதை.

அந்தோணியார் வாழ்ந்து வந்த துறவற இல்லம் லிஸ்பன் நகருக்கு மிக அருகில் இருந்ததால் அவருடைய உறவினர்கள் நண்பர்கள் அடிக்கடி வந்தவரை பார்த்து கொண்டிருந்தது தனது ஆன்மீக வாழ்விற்கு இடையூறாக இருப்பதை அவர் கண்டார் அவர்களை அடிக்கடி இங்கு வரவேண்டாம் எனச் சொல்லவும் இவரது இழக்க மனம் இடம் கொடுக்கவில்லை இதனால் தன்னை மிகத் தொலைவில் இருக்கும் வேறொரு மதத்திற்கு மாறுமாறு தான் அதிபர்களிடம் என்னடா அவரின் விண்ணப்பத்தை ஏற்று கொண்ட தலைவர்கள் அவரை துவரை என்னும் நகருக்கு அனுப்பி வைத்தார்கள் அங்கு ஆன்மீக பயிற்சியில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார் கல்வியிலும் ஆன்மீக முன்னேற்றத்திலும் செலவழித்தான் தன் வாழ்வில் இறைவனுக்கே முதலிடம் என்பதில் உறுதியாக இருந்தார்.

மாணவருக்கு வழிகாட்டி.

புனித நினைவாற்றல் மிக்கவர் ஒரு முறை படித்தாலே அவர் மனதில் பசுமரத்தாணி போல் பதிந்து விடும் இறையியலை நன்கு படித்து வள்ளுவனார் அத்துணை மன ஒருமைப்பாட்டுடன் bhayandar இயேசுவின் வார்த்தை வெறுமனே வாசிப்பதற்காக மட்டுமன்று வாழ்வதற்காக என்று விருப்பமுடன் bhayandar விருப்பமுடன் பயிலும் எதுவும் மனதில் பசுமரத்தாணி போல் பதியும் என்பதுதான் அந்தோணியார் தன் வாழ்வின் மூலம் ஏழை மாணவர்களுக்குக் கற்றுத் தந்த பாடம். அதிகாரம் 

ஆண்டவரிடமிருந்து வருவது.

மேலிருந்து உனக்கு அதிகாரம் அல்ல படாது இருந்தால் என் மீது உனக்கு எந்த அதிகாரமும் இருக்காது என்று அதிகாரம் இறைவனால் அல்ல படுவது என்பதில் உறுதியாய் இருந்தார் எனவே தனக்கு மேல் இருந்த அதிபருக்கு கீழ்ப்படிவதும் கடமைகளை நிறைவேற்றுவதில் பக்தி முயற்சியிலும் மற்றவைகளை விட சிறந்து விளங்கி முன்மாதிரியாகத் திகழ்ந்தார் எதை இழந்தாலும் மீண்டும் பெற்று விடலாம் ஆனால் நேரத்தைக் காலத்தை மீண்டும் பெற முடியாது என்று ஓய்வு நேரங்களில் ஏதாவது ஒரு வேலையை விரும்பி தேடி செய்துகொண்டிருப்பார் ஓய்வு என்பது வெறுமனே ஒளிந்திருப்பது அன்று மாற்றுப் பணி செய்வதே என்பதை உணர்ந்து தோட்டவேலை பாத்திரங்களை சுத்தம் செய்தல் நோயாளிகளை பராமரித்தல் போன்ற வேலைகளை சலிக்காமல் செய்வாள் அதனால் தான் அவருடைய வாழ்வில் வார்த்தையைவிட சக்தியுடன் போதிக்கும் வாழ்வாக விளங்கியது.

இது பிடித்து இருந்தால் இப்பதிவை  ஷேர் செய்யயும்.

Friday, September 21, 2018

வாலிப புனித அந்தோணியார்.

3. இறைவனால் தேர்ந்து கொள்ளப்பட்டவர்.


                                அந்தோனியாருக்கு 15 வயது நிரம்பியதும் மிகவும் அழகான வாலிபனாக வளர்ந்துவிட்டால் அரச குடும்பத்தை சேர்ந்தவர் அதிலும் அழகு அறிவு ஒழுக்கம் ஆகியவை கொண்ட பலமான வாலிபன் எனவே சிறந்த கவிஞனாக புகழ்பெற்ற பாடகராக அரசியல்வாதியாக திறமைமிக்க தளபதியாக இருந்தார் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்தனர் ஆனால் இவை அனைத்தும் பொய்யாக்கிவிட்டு உங்களை அழைக்கும் அவர் நம்பிக்கைக்குரியவர் 1 தெசலோனிக்கர் 5 24 என்ற இறைவார்த்தையில் நம்பிக்கை கொண்டவராக புனித அகுஸ்தினார் சபையில் ஒரு துறவியாகி முழுமையாக இறைவனுக்காகவே வாழ விரும்பினார் அவருடைய இந்த முடிவைக் கண்டு அவரது பெற்றோர்கள் நபித்தோழர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர் அந்தோணியார் அவர்களிடம் கூறியது இறைவன் விரும்புகிறார் என்று மட்டும்தான்.

இது பிடித்து இருந்தால் இப்பதிவை  ஷேர் செய்யயும்.

புனித அந்தோணியார்

2. பிள்ளைப் பருவம்.


புனித அந்தோணியார் 1195 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் போர்த்துக்கல் நாட்டின் தலைநகர் லிஸ்பனில் பிறந்தார் என்று பார்த்தோம் இவருடைய பெற்றோர்கள் அரச குடும்பத்தினர் எனவே மிகுந்த செல்வமும் செல்வாக்கும் கொண்டவர்களாக இருந்தார்கள் இவற்றுக்கெல்லாம் மேலாக நல்ல கிறிஸ்தவர்களாக விளங்கினார்கள் அவர்களைப் பார்த்துத்தான் அந்தோணியார் ஜெபிக்கவும் ஏழை எளியவர்கள் பால் அன்பு செலுத்தவும் கற்றுக்கொண்டார்.

 இவரின் தந்தை மாட்டின் திபியோன் லிஸ்பன் நகரில் ஆளுநர் இவர் நேர்மையாளர்கள் வீரம் மிக்கவராக இருப்பது இயற்கையே இவரது தாயார் பார்வதி அம்மாள் அழகு உள்ளவர் நற்குணங்கள் நிறைந்த தமிழ் இவரது தாய் தந்தையர் இட்ட பெயர் பெண்ணின் நான் லியோனி தூய பிரான்சிஸ் அசிசி சபையில் துறவியாக சேரும்போது எடுத்துக் கொண்ட பெயர்தான் அந்தோணியார் அதன்பின் கீர்த்தி என்ற பெயர் மறந்து போயிற்று ஏதும் இல்லாமல் பிறந்த அந்தோணியார் என்ற பெயரோடு இழந்தார் பெயர் வெறும் வார்த்தையாக இல்லாமல் அதை வரலாற்றில் பிறப்பிற்கு அர்த்தம் சேர்த்தார் புனித அந்தோணியார்.

அந்தோணியார் இரண்டு சகோதரர்களும் இரண்டு சகோதரிகளும் உண்டு கடைசி சகோதரியான மாரியம்மாள் இவரைப் போலவே துறவறம் பூண்டு கன்னிகை ஆனால் மற்ற மூவரும் இல்லறத்தில் நல்லறம் புரிந்தனர்.

புனிதர்கள் புனிதர்களாக பிறப்பதில்லை தாயின் வளர்ப்பில் உருவாக்கப்படுகிறார்கள் குழந்தைப் பருவத்திலிருந்து இவரது தாயார் இவருக்கு தாய்ப்பாலோடு ஞானப்பால் ஊட்டி வளர்த்த தாய் தந்தை பாடிய தாலாட்டு பாடல்கள் உலகம் முழுவதும் ஓம் மகிமை பொருந்திய ஆண்டவர் என்னும் தூய கன்னி மரியாவின் பாடலையே தாலாட்டுப் பாடலாக பாடி வழக்கம் பக்தி மிகுந்த அன்னையின் வளர்ப்பில் அந்தோனியார் பக்தியிலும் ஞானத்திலும் இவரை நேர்மையாளனாக வளர்த்ததில் தந்தை மாட்டின் பெரும் பங்கு வகித்தார்.

 நேர்மையான பிள்ளையின் தந்தை மிகவும் களிகூர்ந்தார் ஞானமுள்ள பிள்ளையைப் பெற்ற தகப்பன் அவர் மகிழ்ச்சியடைவார் நீதி 23: 24 என்ற விவிலிய வரிகளின்படி பெற்றோர் மகிழ்ந்தனர். சகல செல்வமும் குணங்களும் பக்தியும் நிறைந்துள்ள தாய் தந்தையருக்குப் பிறந்த ஆண் குழந்தை அழகும் குணநலன்களும் நிறைந்த இருந்ததில் வியப்பு ஒன்றுமில்லை குழந்தையைக் கண்ட அனைவரும் அதை வாரி எடுத்து முத்தமிட ஆசை கொண்டணர்.

அந்தோனியாருக்கு ஐந்து வயது நிரம்பியதும் லிஸ்பன் மறைமாவட்ட கத்தோலிக்க பள்ளியில் சேர்க்கப்பட்ட இயற்கையிலேயே அறிவுமிக்க தான் அதனால் இலக்கணம் கணிதம் சமயம் சங்கீதம் பேசும் முறை எல்லாவற்றுக்கும் மேலாக இறைவனை பற்றிய தெளிவை எளிதாகப் புரிந்துகொண்டு தன் மனதில் ஆழமாக பதித்துக் கொண்டார் படிப்பிலும் ஒழுக்கத்திலும் மட்டுமல்ல இறைப்பற்றும் ஞானமும் கொண்டவராகத் திகழ்ந்தார் ஆன்மீக காரியங்களில் நாட்டம் கொண்டவராக வளர்ந்த ஆலயத்திற்கு தவறாது செல்வதை இறைவனைப் போற்றும் பாடல்கள் பாடுவதிலும் திருப்பீட சிறுவனாக பணிபுரிவதில் மிகுந்த ஈடுபாடு காட்டினார்.
இயேசுவின் தாயான பரிசுத்த கன்னி மரியாள் மீது மிகுந்த பக்தி செலுத்தினார் இறைவழிபாடு என்பது பிறருக்கு உதவுவதில் தான் உள்ளது என்று எண்ணி தேவைப்பட்டோருக்கு சிறு சிறு உதவிகள் செய்து வந்தார் என்பதை சங்கிலித்தொடர்போல அன்பு பாசம் நேசம் போன்றவற்றால் கட்டப்பட்டிருக்கிறது எப்போதும் நம்மிடம் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது வெளிப்படும் வரை தான் இந்த உலகம் வாழும் வரை என்பதை இளமைப் பருவத்திலேயே அவர் உணர்ந்திருந்தார்.

விதைத்ததே விருச்சம் ஆகிறது.

இது குழந்தைப் பருவத்திலேயே இவரது பெற்றோர்கள் இவரை அழைத்த இறைபக்தி என்பதை மறைத்து கிளைத்துத் அழைத்து அரும்பிப் பூத்த பயன்பட ஆரம்பித்தது தனது ஏழாவது வயதிலேயே தனது கற்பை கண்ணிமைக்கும் காணிக்கை ஆக்கினார் சிறுவயதிலேயே அருஞ்செயல்களால் ஒளி விடலாம் ஆனால் மற்ற அனைத்தும் சேர்த்துக் கொடுக்கப்படும் போது நிச்சயமாக உலகு சார்ந்த ஆசீர்வாதங்களை கல்வி செல்வம் அனைத்தும் சேர்த்துக் கொடுக்கப்படும் இந்த நல்லெண்ணத்தை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்பதற்கு பெற்றோருக்கு தேவை பணம் அல்ல நல்ல மனம் தான்.

இது பிடித்து இருந்தால் இப்பதிவை  ஷேர் செய்யயும்.

Wednesday, September 19, 2018

பதுவை புனித அந்தோனியாரின் அற்புத வரலாறு - 1



கருவறை முதல் கல்லறை வரை.

 மனித வாழ்வின் முக்கிய தருணங்கள் 2 ஒன்று மனிதர்கள் பிறப்பது இரண்டு ஏன் பிறந்தோம் என்று உலகிற்கு நிரூபிப்பது அந்தோணியாரின் பிறப்பு இரண்டாம் வகையைச் சார்ந்தது 36 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த அந்தோணியார் தன் பிறப்பின் மேன்மையை உலகிற்கு பறைசாற்றி விட்டார் இறைவன் மீது நம்பிக்கை தளரவில்லை மனதுடன் கொண்டவர்களுக்கு வழங்கப்படும் மாமகுடம் ஏ புனிதர் பட்டம்.

புனிதர்களின் அற்புதங்களாலும் செயல்களாலும் சிறப்பான பெயர் பெற்று மனிதருள் மாணிக்கமாய் திகழ்ந்தவர் தூய அந்தோணியார் தாமரை இதழில் விழுந்ததுபோல ஒளிர்வதை போன்று பாரதியாரின் பிறப்பு ஓர் அதிசயம் கருவிலே திருவுடைய அந்தோணியார் ஐரோப்பாவிலுள்ள போர்த்துக்கல் நாட்டின் தலைநகரான லிஸ்பன் நகரில் 1195, ஆகஸ்ட் 15 நாள் மரியன்னையின்ண்ணேற்பு திருநாள் அன்று உத்தம பெற்றோருக்கு மகனாய் பிறந்தார். லிஸ்பன் ஒரு அழகான துறைமுக நகரம். இங்கிருந்துதான் இத்தாலிக்கு கப்பல்கள் செல்லும்.

இவர் லிஸ்பன் நகரில் பிறந்தார் என அழைக்கப்படுகிறார் இத்தாலி நாட்டிலுள்ள பதுவை நகரில் தான் தனது கடைசி நாட்களை கழித்து அதிகமான அருட்செயல்களை புரிந்துள்ளார் இவர் மரித்து அடக்கம் செய்யப்பட்டதும் அங்குதான் ஆகவேதான் இவர் பதுவை பதியர் என அழைக்கப்படுகிறார் 1995 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் திருமுழுக்குப் பெற்றார் ஆண்டவரே உம் பாதைகளை நான் அறிய செல்லும் வழிகளை எனக்குக் கற்பித்தருளும் தீபா 8:54 என்ற வரிகளுக்கு ஏற்ப 1610 ஆம் ஆண்டு புனித அகுஸ்தினார் மடத்தில் சேர்ந்து துறவு வாழ்க்கையை மேற்கொண்டார் தனது 24 வயதில் அதாவது 1619 ஆம் ஆண்டு குரு பட்டம் பெற்றார் பெயர் என்பது வெறுமனே ஒருவரை அழைப்பதற்காக மட்டுமல்ல மற்றவர்களுக்கு உதாரணம் காட்டுவதற்காகவும் இருக்க வேண்டும் 1770 ஆம் ஆண்டு பிரான்சிஸ்கன் சபையில் சேர்ந்து தன் பெற்றோர் இட்ட பெயர் மாற்றப்பட்டு அந்தோணியார் என்ற பெயரை ஏற்றுக் கொள்கிறார் பெயர் மாற்றப்பட்ட போது அவர்கள் வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டதை நாம் அறிவோம்.

aparam ஆபிரகாம் ஆன பின்புதான் விசுவாசத்தின் தந்தை என அழைக்கப்படும் நிலையை அடைந்தார் சவுல் பவுல் ஆன பின்பு கிறிஸ்துவுக்காக வைராக்கியமுள்ள கிறிஸ்தவனாக மாறி அவருக்காக அனைத்தையும் குப்பை என கருதும் அளவிற்கு கிறிஸ்துவைப் பற்றிக் கொண்டு வாழ்ந்தார் இந்து மதத்தில் நரேந்திரன் ஆக இருந்தவர் விவேகானந்தர் ஆன பிறகு பல இளைஞர்களை ஆன்மீகத்திற்கு அழைத்துச் சென்றார் எங்கும் பேத்தி நான் என்பதே அந்தோணியார் ஆன பிறகுதான் அவரது வாழ்வில் மாபெரும் மாற்றம் ஏற்பட்டது அந்தோணியார் தனது வாழ்வில் உபதேசத்திற்கும் உதவிக்கும் இடைவெளி இல்லாத வாழ்க்கை வாழ்ந்ததன் வாழ்வில் வாழ்ந்தும் காட்டினார் எனவே அவர் ஆற்றிய மறையுரைகள் மக்கள் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின 1621 ஆம் ஆண்டு அவர் நிகழ்த்திய முதல் மழையா அவருக்கு சிறந்த மள்ளர் என்ற அந்தஸ்தைப் பெற்றுத் தந்தது.

 1729 முதல் 1526 சிறந்த மறையுரை ஆழமாக நட்சத்திர அந்தஸ்து பெற்ற நற்செய்தி அறிவிப்பாளராக கிறிஸ்துவுக்குள் வழிநடத்தினார் 1725 அசிசியாரின் மரணம் அந்தோணியாரின் வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது அதன்பின் பிரான்சில் பிரான்சில் இருந்து ஹாலுக்கு வந்தான் இங்குதான் சிறந்த பக்திமானான அந்தோணியார் ஜெபித்துக் கொண்டிருந்த போது குழந்தை இயேசு அவர் கைகளில் தவழ்ந்து விளையாடுவதை கண்டார் 1727 பிரான்சிஸ்கன் சபையில் பொதுமேலாளராக பொறுப்பேற்று நோக்கிப் பயணமாகிக் திருத்தந்தையை சந்திக்கிறார்.

1631 ஆம் ஆண்டு ஜூன் 13-இல் இறைவன் அவரை அழைத்துக் கொள்கிறார் ஜூன் 17ஆம் தேதி நல்லடக்கம் செய்யப்பட்டார் பிறக்கும்போதே புகழ் படைத்தவராக பிறப்பது எதிர்பாராத ஒன்று இறக்கும்போது புகழ் நிறைந்தவராக மறைவதை சாதனை குறுகிய காலமே வாழ்ந்த ஆளும் அவருடைய நாவு இன்றளவும் அழியாமல் இருக்கிறது.

 அவர் செய்த அரும் பணிகள் காரணமாக குறுகிய காலத்திலேயே அதாவது 1732 ஆம் ஆண்டு மே 30ஆம் நாள் அவருக்கு புனிதர் பட்டம் அளிக்கப்பட்டது 1946 ஆம் ஆண்டு ஜனவரி 16ஆம் நாள் மறைநூல் பட்டம் அளிக்கப்பட்டது சுருக்கமாகக் கூறினால் புனித அந்தோணியாரின் குறுகிய உலக வாழ்க்கை 36 ஆண்டுகள் மட்டுமே அதில் பெற்றோர்களுடன் 15 ஆண்டுகளும் அகஸ்தியர் மடத்தில் 13 ஆண்டுகளும் தூய பிரான்சிஸ் சபையில் 10 ஆண்டுகளும் அவர் வாழ்வு நிறைவு பெறுகிறது.

 எவ்வளவு நாட்கள் வாழ்ந்தோம் என்பது அல்ல வாழும் காலத்திலேயே சாதியம் என்பதிலிருந்து வாழும் காலங்கள் கணக்கிடப்படும் 36 ஆண்டுகள் இருந்தாலும் அவர் ஆட்சி அருஞ்செயல்களும் பரிசுகளும் எண்ணிலடங்காதவை மேன்மைமிக்க வாழ்வதையே போதித்த தூய அந்தோணியாரை வார்த்தைகளைத்தான் வாழ்ந்தவர் நாமும் இப்புனிதரின் பாதையில் பயணிக்க முயற்சிப்போம்.

இது பிடித்து இருந்தால் இப்பதிவை  ஷேர் செய்யயும்.